தமிழ்நாடு

அடுக்கம்பாறை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழந்தார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழந்தார்.கோனேரிக்குப்பத்தை சேர்ந்த சௌந்தர் என்பவரின் மூத்த மகள் அனிஷா, ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில், காய்ச்சலில் அவதிப்பட்டு வந்த அவர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்தார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை