தமிழ்நாடு

அடுக்கம்பாறை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழந்தார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழந்தார்.கோனேரிக்குப்பத்தை சேர்ந்த சௌந்தர் என்பவரின் மூத்த மகள் அனிஷா, ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில், காய்ச்சலில் அவதிப்பட்டு வந்த அவர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்தார்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு