தமிழ்நாடு

தனியார் குடோனில் 5 டன் குட்கா பறிமுதல்

சென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

* இது தொடர்பாக முத்துராஜ், முத்து சுதாகர் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். விசாரணையில், நெல்லை சேர்ந்த அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக அந்த பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழிலை செய்ததும், அந்த வாகனத்தில் குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை