தமிழ்நாடு

தனியார் குடோனில் 5 டன் குட்கா பறிமுதல்

சென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

* இது தொடர்பாக முத்துராஜ், முத்து சுதாகர் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். விசாரணையில், நெல்லை சேர்ந்த அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக அந்த பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழிலை செய்ததும், அந்த வாகனத்தில் குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்