தமிழ்நாடு

தனியார் குடோனில் 5 டன் குட்கா பறிமுதல்

சென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

* இது தொடர்பாக முத்துராஜ், முத்து சுதாகர் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். விசாரணையில், நெல்லை சேர்ந்த அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக அந்த பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழிலை செய்ததும், அந்த வாகனத்தில் குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்