தமிழ்நாடு

போதை புகையிலை பொருட்கள் விற்பனை, கடை உரிமையாளரை கைது செய்து போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் செந்தில்குமார் என்பவரின் கடையில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த போதை புகையிலை பொருட்கள், அதிகளவிலான பிளாஸ்டிக் பைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் செந்திலை கைது செய்த ஊத்துக்கோட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்