தமிழ்நாடு

திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் கைது...

திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட5 பேரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் பகுதிகளில் தொடர் கொள்ளை நடப்பதாக வந்த புகாரையடுத்த அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக தனசேகர், சதீஷ், கார்த்திக், பிரசாத் சாத்தாங்காடு போலீசார் கைது செய்தனர். மேலும் மூளையாக செயல்பட்ட இந்து முன்னணி பிரமுகர் ரூபனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு