தமிழ்நாடு

திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் கைது...

திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட5 பேரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் பகுதிகளில் தொடர் கொள்ளை நடப்பதாக வந்த புகாரையடுத்த அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக தனசேகர், சதீஷ், கார்த்திக், பிரசாத் சாத்தாங்காடு போலீசார் கைது செய்தனர். மேலும் மூளையாக செயல்பட்ட இந்து முன்னணி பிரமுகர் ரூபனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை