தமிழ்நாடு

சென்னை அருகே 400 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை அருகே 400 கிலோ கஞ்சா பறிமுதல் : ஆந்திராவிலிருந்து தேனிக்கு காரில் கடத்தல்

தந்தி டிவி

ஆந்திராவில் இருந்து தேனிக்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 70 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சாவை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. செங்குன்றத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த அதிகாரிகள் கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டு, கஞ்சாவை பறிமுதல் செய்தனர் காரை ஓட்டிவந்த கம்பத்தைச் சேர்ந்த செல்லதுரையை போலீசார் கைது செய்தனர். ஒடிசாவில் இருந்து கஞ்சாவை தேனிக்கு கொண்டுசென்றது விசாரணையில் தெரியவந்தது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்