தமிழ்நாடு

சென்னை அருகே 400 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை அருகே 400 கிலோ கஞ்சா பறிமுதல் : ஆந்திராவிலிருந்து தேனிக்கு காரில் கடத்தல்

தந்தி டிவி

ஆந்திராவில் இருந்து தேனிக்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 70 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சாவை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. செங்குன்றத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த அதிகாரிகள் கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டு, கஞ்சாவை பறிமுதல் செய்தனர் காரை ஓட்டிவந்த கம்பத்தைச் சேர்ந்த செல்லதுரையை போலீசார் கைது செய்தனர். ஒடிசாவில் இருந்து கஞ்சாவை தேனிக்கு கொண்டுசென்றது விசாரணையில் தெரியவந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்