தமிழ்நாடு

40 மூட்டை வெள்ளை பூண்டுகள் மாயம் - காவல்துறை விசாரணை

தந்தி டிவி

Ooty News | Garlic Theft | 40 மூட்டை வெள்ளை பூண்டுகள் மாயம் - காவல்துறை விசாரணை

உதகையில் அறுவடை செய்து விற்பனைக்காக வைக்கப்படிருந்த 40 மூட்டை வெள்ளை பூண்டு மாயமாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஜெகதீஷ் என்பவர் குத்தகைக்கு நிலம் எடுத்து, வெள்ளை பூண்டு பயிரிட்டுள்ளார். வெள்ளை பூண்டு அறுவடை முடிந்து, 40 மூட்டைகளில் கட்டி விவசாய நிலத்தில் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் காலை நிலத்திற்கு வந்து பார்த்தபோது 40 மூட்டைகள் மாயமாகியுள்ளதை கண்டு ஜெகதீஷ் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்