தமிழ்நாடு

40 மூட்டை வெள்ளை பூண்டுகள் மாயம் - காவல்துறை விசாரணை

தந்தி டிவி

Ooty News | Garlic Theft | 40 மூட்டை வெள்ளை பூண்டுகள் மாயம் - காவல்துறை விசாரணை

உதகையில் அறுவடை செய்து விற்பனைக்காக வைக்கப்படிருந்த 40 மூட்டை வெள்ளை பூண்டு மாயமாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஜெகதீஷ் என்பவர் குத்தகைக்கு நிலம் எடுத்து, வெள்ளை பூண்டு பயிரிட்டுள்ளார். வெள்ளை பூண்டு அறுவடை முடிந்து, 40 மூட்டைகளில் கட்டி விவசாய நிலத்தில் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் காலை நிலத்திற்கு வந்து பார்த்தபோது 40 மூட்டைகள் மாயமாகியுள்ளதை கண்டு ஜெகதீஷ் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை