தமிழ்நாடு

அம்பத்தூர்: டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழந்தார்.

தந்தி டிவி
சென்னை அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழந்தார். புதூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் கவிதா தம்பதியின் 4 வயது மகள் கேத்ரீனுக்கு, கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் இருந்தது.அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமடையாததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கேத்ரீன் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கேத்ரீன் உயிரிழந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை