தமிழ்நாடு

4 வழிச் சாலை அமைக்க ஆய்வுப் பணிகள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபிசெட்டிபாளையத்தில் 4 வழிச் சாலை பணி, டிசம்பரில் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களுக்கான பணிகளை, பூமி பூஜையுடன் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

* அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோபி பகுதியில் 4 வழிச் சாலைக்கான ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், டிசம்பரில் பணிகள் தொடங்கும் என்றும் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை