தமிழ்நாடு

4 வழிச் சாலை அமைக்க ஆய்வுப் பணிகள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபிசெட்டிபாளையத்தில் 4 வழிச் சாலை பணி, டிசம்பரில் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களுக்கான பணிகளை, பூமி பூஜையுடன் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

* அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோபி பகுதியில் 4 வழிச் சாலைக்கான ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், டிசம்பரில் பணிகள் தொடங்கும் என்றும் கூறினார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்