தமிழ்நாடு

4 பயிற்சி பெண் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் நான்கு பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மூன்று தினங்களுக்கு முன்பாக ஆண் பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது, இந்த நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதே மருத்துவமனையில் பணியாற்றிவரும் நான்கு பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்களுடன் நெருக்கமாக இருந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்