தமிழ்நாடு

திருத்தணி அருகே 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்

திருத்தணி அருகேயுள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த 4 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருத்தணி அருகேயுள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த 4 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபாபதி என்பருக்கு டெங்கு இருப்பது ரத்த பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக செனனை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அதே பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தேசஅம்மாள், சரிதா மற்றும் தர்ஷினி ஆகியோருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ