தமிழ்நாடு

Valasaravakkam அதிவேகத்தில் வந்து பள்ளத்தில் குப்புற கவிழ்ந்த ஆட்டோ உள்ளே 4 பேர்.. அலறிய வளசரவாக்கம்

அதிவேகத்தில் வந்து பள்ளத்தில் குப்புற கவிழ்ந்த ஆட்டோ உள்ளே 4 பேர்.. அலறிய வளரசவாக்கம்

thanthitv

Valasaravakkam அதிவேகத்தில் வந்து பள்ளத்தில் குப்புற கவிழ்ந்த ஆட்டோ உள்ளே 4 பேர்.. அலறிய வளரசவாக்கம் #auto #valasaravakkam #accident

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அதிவேகமாக சென்ற ஆட்டோ, மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சூளைமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன், தனது உறவினர்களுடன் போரூர் அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

Murder Case செங்கல்பட்டில் ரத்தம் தெறிக்க வெட்டப்பட்ட `வீரா’ - மனசுக்குள் வைத்து குலையறுத்த பயங்கரம்

E V Velu | Chennai HC | "எ.வ.வேலு தான் வெற்றி பெற்றார்" உயர்நீதிமன்றம் அதிரடி

CM விஜயின் தொகுதியா? Min.ராஜ்மோகன் தொகுதியா?நாளைக்கு தெரிஞ்சிட போகுது

Dharapuram By Election | TVK | தாராபுரம் இடைத்தேர்தல்..தவெக வேட்பாளர் சத்தியபாமா வேட்புமனு தாக்கல்

Anbil Mahesh Raid | ``மேலிட உத்தரவுக்காக காத்திருக்கும் CCB போலீசார்’’-ரெய்டில் எதிர்பாரா திருப்பம்