தமிழ்நாடு

இடி மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் - முதலமைச்சர் உத்தரவு

இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு, நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

தந்தி டிவி
இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு, நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தில்உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கும், பெரம்பலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு