தமிழ்நாடு

இடி மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் - முதலமைச்சர் உத்தரவு

இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு, நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

தந்தி டிவி
இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு, நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தில்உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கும், பெரம்பலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ