தமிழ்நாடு

சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல் 29 கடைசி நாள்

சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் 29ந்தேதி வரை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் 29ந்தேதி வரை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு நான்காவது சனிக்கிழமை விடுமுறை நாளான நாளை 27 ந்தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமையான 28 ந்தேதி வேட்பு மனுக்கள் பெறப்படமாட்டாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் வேட்பாளர்கள் இன்றும் வரும் 29 ந் தேதியான திங்கட்கிழமை மட்டுமே தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை