தமிழ்நாடு

மின்கம்பியில் சிக்கி 4 கால்நடைகள் பலி

தந்தி டிவி

மதுராந்தகம் அடுத்த செய்யூர் பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியில் மாட்டிக் கொண்டு நான்கு மாடுகள் பலியாகின. செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ஆனந்தன் துரை மற்றும் கண்ணாயிரம் சதீஷுக்கு சொந்தமான 4 மாடுகள் மேய்ச்சலுக்காக சென்ற போது புயல் காற்றில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியானது,,, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LPG | Gas Cylinder | `உணவு இல்லை’ மூடப்படும் கடைகள்.. ஸ்தம்பிக்கும் தமிழகம்

Gas Cylinder Shortage|``தமிழகத்தில் இன்னும் 2 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும்’’ - விக்கிரமராஜா

LPG Cylinder | " இப்படியே போனா கஷ்டம் தான்" - வருத்தப்பட்ட சங்கம்

Gas Cylinder | கண்ணெதிரே வந்த பூதாகர நெருக்கடி - கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - முதலமைச்சர் ஆலோசனை

LPG Govt Decision | சுத்தமா விநியோகமே கிடையாது.. ஸ்தம்பித்த புதுச்சேரி