புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13.75 கிலோ தங்கம் மாயமான வழக்கில், வங்கி மேலாளர் மாரீஸ் கண்ணன் உள்பட 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.