தமிழ்நாடு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - மருமகள் கைது

தந்தி டிவி

எருமப்பட்டி அடுத்த அ.வாழவந்தி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், பூங்கொடி தம்பதி, மற்றும் அவரது மகன் சுரேந்தர் ஆகிய 3 பேர் கடந்த 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். காவல்துறையின் புலன் விசாரணையில் 6 மாதத்திற்கு முன் சுரேந்தருக்கு சினேகா என்ற பெண்ணுடன் திருமணமானது தெரியவந்தது. சினேகா கொடுத்த மன உளைச்சல் காரணமாகவே சுரேந்தர், செல்வராஜ், பூங்கொடி ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக சுரேந்தரின் மனைவி சினேகா மீது எருமபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்