தமிழ்நாடு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - மருமகள் கைது

தந்தி டிவி

எருமப்பட்டி அடுத்த அ.வாழவந்தி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், பூங்கொடி தம்பதி, மற்றும் அவரது மகன் சுரேந்தர் ஆகிய 3 பேர் கடந்த 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். காவல்துறையின் புலன் விசாரணையில் 6 மாதத்திற்கு முன் சுரேந்தருக்கு சினேகா என்ற பெண்ணுடன் திருமணமானது தெரியவந்தது. சினேகா கொடுத்த மன உளைச்சல் காரணமாகவே சுரேந்தர், செல்வராஜ், பூங்கொடி ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக சுரேந்தரின் மனைவி சினேகா மீது எருமபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்