தமிழ்நாடு

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 33வது கல்லூரி ஆண்டு விழா: முதலிடம் பெற்ற 5 மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 33 வது கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 33 வது கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக துணைவேந்தர் பிச்சு மணி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனையடுத்து பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 5 மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை