தமிழ்நாடு

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 33வது கல்லூரி ஆண்டு விழா: முதலிடம் பெற்ற 5 மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 33 வது கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 33 வது கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக துணைவேந்தர் பிச்சு மணி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனையடுத்து பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 5 மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு