தமிழ்நாடு

30,31ஆம் தேதிகளில் முழுநேர பணி புறக்கணிப்பு : அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் அறிவிப்பு

வருகின்ற 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் முழு நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

வருகின்ற 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் முழு நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் அறிவித்துள்ளார். அன்று உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை அளிக்க மட்டும் சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி