தமிழ்நாடு

"ஜூன் 5ல் 3000வது கோவில் கும்பாபிஷேகம்" - அமைச்சர் சேகர்பாபு

தந்தி டிவி

"ஜூன் 5ல் 3000வது கோவில் கும்பாபிஷேகம்"

நாகை மாவட்டம் திருப்புகழூரில் மூவாயிரமாவது கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் திருப்பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இதுவரை 7 ஆயிரத்து 560 ஏக்கர் அளவிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை