தமிழ்நாடு

"ஜூன் 5ல் 3000வது கோவில் கும்பாபிஷேகம்" - அமைச்சர் சேகர்பாபு

தந்தி டிவி

"ஜூன் 5ல் 3000வது கோவில் கும்பாபிஷேகம்"

நாகை மாவட்டம் திருப்புகழூரில் மூவாயிரமாவது கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் திருப்பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இதுவரை 7 ஆயிரத்து 560 ஏக்கர் அளவிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்