தமிழ்நாடு

"ஜூன் 5ல் 3000வது கோவில் கும்பாபிஷேகம்" - அமைச்சர் சேகர்பாபு

தந்தி டிவி

"ஜூன் 5ல் 3000வது கோவில் கும்பாபிஷேகம்"

நாகை மாவட்டம் திருப்புகழூரில் மூவாயிரமாவது கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் திருப்பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இதுவரை 7 ஆயிரத்து 560 ஏக்கர் அளவிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்