தமிழ்நாடு

பூமிக்கு அடியில் தமிழர்களின் 3,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு... வியக்கும் ஆய்வாளர்கள்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த கொடும்பாளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் பண்டையகால தங்க குண்டு மணி, மூடப்பட்ட மண் பானை, வட்டக்கல், கண்டெடுக்கபட்டுள்ளன..இது

சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான புராதன நகரம் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் புதைந்து கிடக்கும் வரலாற்று சின்னங்கள் மேலும் வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர் ..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு