தமிழ்நாடு

பூமிக்கு அடியில் தமிழர்களின் 3,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு... வியக்கும் ஆய்வாளர்கள்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த கொடும்பாளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் பண்டையகால தங்க குண்டு மணி, மூடப்பட்ட மண் பானை, வட்டக்கல், கண்டெடுக்கபட்டுள்ளன..இது

சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான புராதன நகரம் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் புதைந்து கிடக்கும் வரலாற்று சின்னங்கள் மேலும் வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர் ..

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்