தமிழ்நாடு

பூமிக்கு அடியில் தமிழர்களின் 3,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு... வியக்கும் ஆய்வாளர்கள்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த கொடும்பாளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் பண்டையகால தங்க குண்டு மணி, மூடப்பட்ட மண் பானை, வட்டக்கல், கண்டெடுக்கபட்டுள்ளன..இது

சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான புராதன நகரம் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் புதைந்து கிடக்கும் வரலாற்று சின்னங்கள் மேலும் வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர் ..

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்