தமிழ்நாடு

பூமிக்கு அடியில் தமிழர்களின் 3,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு... வியக்கும் ஆய்வாளர்கள்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த கொடும்பாளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் பண்டையகால தங்க குண்டு மணி, மூடப்பட்ட மண் பானை, வட்டக்கல், கண்டெடுக்கபட்டுள்ளன..இது

சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான புராதன நகரம் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் புதைந்து கிடக்கும் வரலாற்று சின்னங்கள் மேலும் வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர் ..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை