தமிழ்நாடு

வன்கொடுமை கண்டித்து 3000 பேர் பேரணி : கடும் தண்டனை கொடுக்க வலியுறுத்தல்

தஞ்சை மாவட்டம், திருபுவனத்தில், 21 வயது இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, 3 ஆயிரம் பேர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம், திருபுவனத்தில், 21 வயது இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, 3 ஆயிரம் பேர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். திருபுவனத்தில் வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 21 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் துன்பம் அளித்த, பட்டுப்புடவை வியாபாரியை கைது செய்துள்ள நிலையில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் பேரணி நடைபெற்றது. கைது செய்யப்பட்ட சின்னப்பாவிற்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு