தமிழ்நாடு

நாசமாய் போன 3,000 ஏக்கர் நெற்பயிர்கள்.. அரசுக்கு விவசாயிகள் வைத்த கோரிக்கை

தந்தி டிவி

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 3,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நன்னிலம், இலவங்கார்குடி, பெரும்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று பெய்த கனமழையால் வயலில் மழைநீர் தேங்கி பயிர்கள் சாய்ந்தன. இந்த சூழலில், வேளாண் அதிகாரிகள் உடனடியாக நிலத்தில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை