தமிழ்நாடு

நாசமாய் போன 3,000 ஏக்கர் நெற்பயிர்கள்.. அரசுக்கு விவசாயிகள் வைத்த கோரிக்கை

தந்தி டிவி

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 3,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நன்னிலம், இலவங்கார்குடி, பெரும்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று பெய்த கனமழையால் வயலில் மழைநீர் தேங்கி பயிர்கள் சாய்ந்தன. இந்த சூழலில், வேளாண் அதிகாரிகள் உடனடியாக நிலத்தில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு