தமிழ்நாடு

நாசமாய் போன 3,000 ஏக்கர் நெற்பயிர்கள்.. அரசுக்கு விவசாயிகள் வைத்த கோரிக்கை

தந்தி டிவி

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 3,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நன்னிலம், இலவங்கார்குடி, பெரும்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று பெய்த கனமழையால் வயலில் மழைநீர் தேங்கி பயிர்கள் சாய்ந்தன. இந்த சூழலில், வேளாண் அதிகாரிகள் உடனடியாக நிலத்தில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை