தமிழ்நாடு

நாசமாய் போன 3,000 ஏக்கர் நெற்பயிர்கள்.. அரசுக்கு விவசாயிகள் வைத்த கோரிக்கை

தந்தி டிவி

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 3,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நன்னிலம், இலவங்கார்குடி, பெரும்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று பெய்த கனமழையால் வயலில் மழைநீர் தேங்கி பயிர்கள் சாய்ந்தன. இந்த சூழலில், வேளாண் அதிகாரிகள் உடனடியாக நிலத்தில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்