தமிழ்நாடு

30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் கலை கூத்தாடிகள் : வீடுகளில் கருப்பு கொடி

கரூர், குந்தாணி பாளையம் ஜெ.ஜெ நகரில், கழைக்கூத்தாடிகள் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

தந்தி டிவி
கரூர், குந்தாணி பாளையம் ஜெ.ஜெ நகரில், கழைக்கூத்தாடிகள் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதிக்கோ, அல்லது வேறு இடத்திலோ இவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை