தமிழ்நாடு

30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் கலை கூத்தாடிகள் : வீடுகளில் கருப்பு கொடி

கரூர், குந்தாணி பாளையம் ஜெ.ஜெ நகரில், கழைக்கூத்தாடிகள் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

தந்தி டிவி
கரூர், குந்தாணி பாளையம் ஜெ.ஜெ நகரில், கழைக்கூத்தாடிகள் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதிக்கோ, அல்லது வேறு இடத்திலோ இவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ