தமிழ்நாடு

30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் கலை கூத்தாடிகள் : வீடுகளில் கருப்பு கொடி

கரூர், குந்தாணி பாளையம் ஜெ.ஜெ நகரில், கழைக்கூத்தாடிகள் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

தந்தி டிவி
கரூர், குந்தாணி பாளையம் ஜெ.ஜெ நகரில், கழைக்கூத்தாடிகள் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதிக்கோ, அல்லது வேறு இடத்திலோ இவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு