தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு ஷாக் கொடுத்த மர்ம நபர்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டம்பட்டியில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு சென்றிருந்தவர்களின் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள், 5 வீடுகளின் கதவுகளை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். இதில் மைக்கேல், மதலை முத்து உள்ளிட்டோரின் வீடுகளிலிருந்த 30 பவுன் தங்கம், 1 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார் கைரேகை மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்