தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு ஷாக் கொடுத்த மர்ம நபர்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டம்பட்டியில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு சென்றிருந்தவர்களின் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள், 5 வீடுகளின் கதவுகளை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். இதில் மைக்கேல், மதலை முத்து உள்ளிட்டோரின் வீடுகளிலிருந்த 30 பவுன் தங்கம், 1 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார் கைரேகை மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்