தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு ஷாக் கொடுத்த மர்ம நபர்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டம்பட்டியில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு சென்றிருந்தவர்களின் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள், 5 வீடுகளின் கதவுகளை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். இதில் மைக்கேல், மதலை முத்து உள்ளிட்டோரின் வீடுகளிலிருந்த 30 பவுன் தங்கம், 1 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார் கைரேகை மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?