தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு ஷாக் கொடுத்த மர்ம நபர்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டம்பட்டியில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு சென்றிருந்தவர்களின் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள், 5 வீடுகளின் கதவுகளை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். இதில் மைக்கேல், மதலை முத்து உள்ளிட்டோரின் வீடுகளிலிருந்த 30 பவுன் தங்கம், 1 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார் கைரேகை மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ