தமிழ்நாடு

"6 நாள் வேலை நிறுத்தத்தால் ரூ 30 கோடி நஷ்டம்" - கலியபெருமாள்

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, கோவை மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை.

தந்தி டிவி

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, கோவை மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை. இந்த ஆறு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் விரைவில் அடுத்த கட்ட போரட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?