தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலையில் சிவனை தரிசிக்க சென்ற 3 பேர் ஒரே மாதிரி அடுத்தடுத்து பலி

தந்தி டிவி

#velliyangiri #hills

கோவை வெள்ளியங்கிரி மலையில் அடுத்தடுத்து 3 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்தை தரிசிக்க சென்ற, ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ் என்ற முதியவரும், சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவரும், தேனியை சேர்ந்த பாண்டியன் என்பவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடல்களையும், கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..