#velliyangiri #hills
கோவை வெள்ளியங்கிரி மலையில் அடுத்தடுத்து 3 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்தை தரிசிக்க சென்ற, ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ் என்ற முதியவரும், சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவரும், தேனியை சேர்ந்த பாண்டியன் என்பவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடல்களையும், கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.