தமிழ்நாடு

முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி - தென்காசி செல்லும் உணவு பாதுகாப்பு அதிகாரி

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டிய புரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு சாப்பிட்டு ஒவ்வாமையால் மூவர் உயிர் இழந்த விவகாரம்,

உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த திட்டம்

திருநெல்வேலியில் இருந்து உணவு பாதுகாப்பு அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைகிறார் '

தென்காசி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்தில் உணவு மாதிரிகளை சேகரிக்க திட்டம்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்