தமிழ்நாடு

முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி - தென்காசி செல்லும் உணவு பாதுகாப்பு அதிகாரி

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டிய புரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு சாப்பிட்டு ஒவ்வாமையால் மூவர் உயிர் இழந்த விவகாரம்,

உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த திட்டம்

திருநெல்வேலியில் இருந்து உணவு பாதுகாப்பு அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைகிறார் '

தென்காசி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்தில் உணவு மாதிரிகளை சேகரிக்க திட்டம்

Crude Oil Pricehike | அங்கசுத்தி இங்க சுத்தி கடைசியில் தலையிலேயே கைவைத்தது ஈரான் போர் - விலை உயர்வு

Today Gold Rate | இன்றைய தங்கம் விலையில் சர்ப்ரைஸ் மாற்றம்

Nellai Mur*der தமிழகத்தை பதைபதைக்க வைத்த நாங்குநேரி கொடூரம் - இன்று மீண்டும் அதிரடி காட்டிய போலீஸ்

DMK | CM Stalin | ஒட்டுமொத்த தமிழகமும் திரும்பி பார்க்க `மெயின் பிக்சரை’ காட்டும் திமுக

#Breaking | DMK | ஃபைனல் ஆகாத தொகுதி பங்கீடு - மீண்டும் அண்ணா அறிவாலயத்தில் பேச்சு