தமிழ்நாடு

போலீசாரிடம் சிக்கிய பைக் திருடர்கள்...

குரோம்பேட்டை திருநீர்மலை சாலையில் இரவு நேர ரோந்து பணியில் போலீசாரிடம் சிக்கிய பைக் திருடர்கள்.

தந்தி டிவி

சென்னையை அடுத்த குரோம்பேட்டை திருநீர்மலை சாலையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட குரோம்பேட்டை காவல்துறையினர் அவ்வழியாக வந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த அவர்கள், மூவரும் இரு சக்கர வாகனத் திருடர்கள் என்பதை போலீசார் கண்டறிந்தனர். அவர்களிடமிருந்து ஒரு வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், மூவரையும் பம்மல் சங்கர் நகர் காவல்துறையினரிடம் ஒப்படைந்தனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்