தமிழ்நாடு

போலீசாரிடம் சிக்கிய பைக் திருடர்கள்...

குரோம்பேட்டை திருநீர்மலை சாலையில் இரவு நேர ரோந்து பணியில் போலீசாரிடம் சிக்கிய பைக் திருடர்கள்.

தந்தி டிவி

சென்னையை அடுத்த குரோம்பேட்டை திருநீர்மலை சாலையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட குரோம்பேட்டை காவல்துறையினர் அவ்வழியாக வந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த அவர்கள், மூவரும் இரு சக்கர வாகனத் திருடர்கள் என்பதை போலீசார் கண்டறிந்தனர். அவர்களிடமிருந்து ஒரு வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், மூவரையும் பம்மல் சங்கர் நகர் காவல்துறையினரிடம் ஒப்படைந்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்