தமிழ்நாடு

பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் : ஒலிம்பிக் வீரரின் தம்பி உள்பட 3 இளைஞர்கள் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரியவடம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் தொடர்பாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி உள்பட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரியவடம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் தொடர்பாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி உள்பட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மாரியப்பனின் தம்பி கோபி, அவரது நண்பர்கள் சபரி, ஜெயசூர்யா ஆகிய 3 பேரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தீவட்டிப்பட்டி போலீசார், கிளை சிறையில் அடைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்