தமிழ்நாடு

பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் : ஒலிம்பிக் வீரரின் தம்பி உள்பட 3 இளைஞர்கள் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரியவடம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் தொடர்பாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி உள்பட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரியவடம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் தொடர்பாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி உள்பட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மாரியப்பனின் தம்பி கோபி, அவரது நண்பர்கள் சபரி, ஜெயசூர்யா ஆகிய 3 பேரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தீவட்டிப்பட்டி போலீசார், கிளை சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்