தமிழ்நாடு

பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் : ஒலிம்பிக் வீரரின் தம்பி உள்பட 3 இளைஞர்கள் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரியவடம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் தொடர்பாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி உள்பட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரியவடம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் தொடர்பாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி உள்பட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மாரியப்பனின் தம்பி கோபி, அவரது நண்பர்கள் சபரி, ஜெயசூர்யா ஆகிய 3 பேரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தீவட்டிப்பட்டி போலீசார், கிளை சிறையில் அடைத்தனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..