தமிழ்நாடு

கும்பகோணம்: சிலைகளை விற்க முயன்ற இருவர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சிலைகளை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சிலைகளை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதான பைரவ சுந்தரம், செல்வம் ஆகியோரிடம் இருந்து 2 நடராஜர் சிலைகள் உட்பட ஒன்பது சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை ஒரு கோடியே 20 லட்சத்திற்கு விற்க முயன்ற போது இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு