தமிழ்நாடு

கும்பகோணம்: சிலைகளை விற்க முயன்ற இருவர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சிலைகளை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சிலைகளை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதான பைரவ சுந்தரம், செல்வம் ஆகியோரிடம் இருந்து 2 நடராஜர் சிலைகள் உட்பட ஒன்பது சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை ஒரு கோடியே 20 லட்சத்திற்கு விற்க முயன்ற போது இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்