தமிழ்நாடு

கும்பகோணம்: சிலைகளை விற்க முயன்ற இருவர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சிலைகளை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சிலைகளை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதான பைரவ சுந்தரம், செல்வம் ஆகியோரிடம் இருந்து 2 நடராஜர் சிலைகள் உட்பட ஒன்பது சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை ஒரு கோடியே 20 லட்சத்திற்கு விற்க முயன்ற போது இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை