தமிழ்நாடு

கும்பகோணம்: சிலைகளை விற்க முயன்ற இருவர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சிலைகளை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சிலைகளை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதான பைரவ சுந்தரம், செல்வம் ஆகியோரிடம் இருந்து 2 நடராஜர் சிலைகள் உட்பட ஒன்பது சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை ஒரு கோடியே 20 லட்சத்திற்கு விற்க முயன்ற போது இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்