தமிழ்நாடு

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து... 2வது நாளாக விசாரிக்கும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்

தந்தி டிவி

மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து இரண்டாவது நாளாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சவுத்ரி, விசாரணை நடத்தி வருகிறார். இன்றைய தினம், புனலூர் ரயிலை இயக்கியவர்கள், மதுரை ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. பொதுமக்கள் யாரேனும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வேறு ஏதேனும் ஆவணங்களோ இருந்தால் நேரடியாக தெரிவிக்கலாம் என மேலும் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் மூலமாக அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை