தமிழ்நாடு

"இந்த ஆண்டு 29.46 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்"-அமைச்சர் சக்கரபாணி

தந்தி டிவி

இந்த ஆண்டு 29.46 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்/கடந்த மூன்று ஆண்டுகளாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் பணி தொடங்கி நடைபெறுகிறது- அமைச்சர் சக்கரபாணி/நேரடி கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது- அமைச்சர் சக்கரபாணி/ஒரத்தநாடு அருகே அதிநவீன கொள்முதல் நிலையம் திறப்பு- அமைச்சர் சக்கரபாணி/145 நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது- அமைச்சர் சக்கரபாணி

இந்த ஆண்டு இதுவரை விவசாயிகளிடம் இருந்து 29.46 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் பணியை தொடங்கி வருவதாகவும், நேரடி கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

ஒரத்தநாட்டில் அதிநவீன கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்றும், 145 நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"