தமிழ்நாடு

பழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ 2.66 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 32 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 66 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.

தந்தி டிவி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 32 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 66 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர். உண்டியல்கள் நிறைந்ததை அடுத்து உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் ரொக்கமாக 2 கோடியே 66 லட்சத்தி 59 ஆயிரம் ரூபாயும், 824 கிராம் தங்கம், 13 ஆயிரத்தி 160 கிராம் வெள்ளி, பல வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்