தமிழ்நாடு

பழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ 2.66 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 32 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 66 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.

தந்தி டிவி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 32 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 66 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர். உண்டியல்கள் நிறைந்ததை அடுத்து உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் ரொக்கமாக 2 கோடியே 66 லட்சத்தி 59 ஆயிரம் ரூபாயும், 824 கிராம் தங்கம், 13 ஆயிரத்தி 160 கிராம் வெள்ளி, பல வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்