தமிழ்நாடு

பழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ 2.66 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 32 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 66 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.

தந்தி டிவி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 32 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 66 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர். உண்டியல்கள் நிறைந்ததை அடுத்து உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் ரொக்கமாக 2 கோடியே 66 லட்சத்தி 59 ஆயிரம் ரூபாயும், 824 கிராம் தங்கம், 13 ஆயிரத்தி 160 கிராம் வெள்ளி, பல வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை