தமிழ்நாடு

எருதுவிடும் நிகழ்ச்சி - 250 காளைகள் பங்கேற்பு...

கவேரிப்பட்டணம் அடுத்துள்ள பாலேகுளி கிராமத்தில் விநாயகர் கோவில் திருவிழாவை ஒட்டி எருதுவிடும் விழா நடைபெற்றது.

தந்தி டிவி
கிருஷ்ணகிரி மாவட்டம் கவேரிப்பட்டணம் அடுத்துள்ள பாலேகுளி கிராமத்தில் விநாயகர் கோவில் திருவிழாவை ஒட்டி எருதுவிடும் விழா நடைபெற்றது. எருதுவிடும் நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எருதுவிடும் போட்டியை கண்டு ரசித்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்