தமிழ்நாடு

ஆக்சிஜனுடன் கூடுதலாக 2400 படுக்கைகள் - தமிழக சுகாதாரத் துறை தகவல்

ஆக்சிஜனுடன் கூடுதலாக 2400 படுக்கைகள் - தமிழக சுகாதாரத் துறை தகவல்

தந்தி டிவி

ஆக்சிஜனுடன் கூடுதலாக 2400 படுக்கைகள் - தமிழக சுகாதாரத் துறை தகவல்

சென்னை அண்ணாநகர் பெரிபெரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் சோதனை முறையில் அமைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என கூறியுள்ள சுகாதாரத்துறை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 400 கூடுதல் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது நிலவரப்படி 3 ஆயிரத்து 319 படுக்கைகள் உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை