தமிழ்நாடு

231 ஆட்டு கிடா விருந்து, ஆடி மாத திருவிழா அமோகம். ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோதம்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் வினோத கிடாவிருந்து திருவிழா நடைபெற்றது. மலையாம்பட்டி கிராமத்தில் உள்ள மலையாளதெய்வம் கோவிலில் ஆடிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் .இவ்விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு மலையாளதெய்வத்தை தரிசிப்பது வழக்கம்.இந்நிலையில் 231 ஆட்டுகிடாக்கைளை பலியிட்டு சமபந்தி கிடாவிருந்து நடைபெற்றது , இந்நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு