தமிழ்நாடு

21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார், உயர் கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வனத்துறை செயலாளராக சுப்ரியா சாஹூ, ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அபூர்வா கைத்தறி, காதி மற்றும் ஜவுளித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Nellai Murder | கல்லால் அடித்தே இளைஞர் கொ*ல - கொடூரத்தில் முடிந்த தகராறு.. நெல்லையில் அதிர்ச்சி

BREAKING | TN Politics | BJP | அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு - எகிறும் பல்ஸ்

TNEB Hard Disk | 16 ஹார்டு டிஸ்க்குகள் மீட்பு - "EB துறையுடையது மட்டுமல்ல.." - வெளியான ரிப்போர்ட்

BREAKING || கடந்த ஆட்சியின் காலை உணவு திட்டம் - முக்கிய முடிவெடுத்த தவெக அரசு

IPS Transfer | CM Vijay | 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - CM விஜய் அதிரடி