தமிழ்நாடு

"2021 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

2021 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

2021 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. அதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவதாக கூறினார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்