தமிழ்நாடு

"2021 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

2021 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

2021 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. அதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவதாக கூறினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு