தமிழ்நாடு

மயானத்தில் ஒரே நேரத்தில் தோண்டப்பட்ட 20 குழிகள் - பொள்ளாச்சியில் திகில்

தந்தி டிவி

மயானத்தில் ஒரே நேரத்தில் தோண்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட குழிகள்

பொள்ளாச்சி மயானத்தில் உடல்களை அடக்கம் செய்ய 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள மயானத்தில் உடல்களை அடக்கம் செய்யும் 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு இருந்தது. இது குறித்து பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் விசாரணை மேற்கொண்டதில், குழிகள் தோண்டுவதற்கு ஆட்கள் கிடைக்காததால் மயானத்தை பராமரித்து வரும் பாபு என்பவர் ஜேசிபி இயந்திரம் மூலம் குழிகளை தோண்டியுள்ளார் என தெரிய வந்தது. ஒரே நேரத்தில் மயனத்தில் 20 க்கும்மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ