தமிழ்நாடு

அரக்கோணத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடம்பநல்லூர் கிராமத்தில் கடை ஒன்றில் டி.எஸ்.பி துரைபாண்டியன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான குட்கா, பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பேரை பிடித்து விசாரித்தனர். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கார் மூலம் குட்கா பொருட்களை கடத்திவந்து குடோனில் பதுக்கி விற்பனை செய்து வந்தது விசாரனையில் தெரியவந்தது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"