தமிழ்நாடு

அரக்கோணத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடம்பநல்லூர் கிராமத்தில் கடை ஒன்றில் டி.எஸ்.பி துரைபாண்டியன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான குட்கா, பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பேரை பிடித்து விசாரித்தனர். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கார் மூலம் குட்கா பொருட்களை கடத்திவந்து குடோனில் பதுக்கி விற்பனை செய்து வந்தது விசாரனையில் தெரியவந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்