தமிழ்நாடு

தமிழால் உருவான 20 அடி வள்ளுவர் சிலை.. நெற்றியில் இருக்கும் இந்த 'முக்கிய வார்த்தை'

தந்தி டிவி

கோவை குறிச்சிகுளத்தில் தமிழ் எழுத்து வடிவங்ககளை கொண்டு உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலை கவனம் பெற்றுள்ளது.

சீர்மிகு நகர திட்டப் பணிகளில் ஒருபகுதியாக இந்த பிரமாண்ட சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் சிலையின் நெற்றியில் அறம் என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் மக்களின் பார்வைக்காக திறக்கப்பட உள்ள வள்ளுவர் சிலையில் கழுகு பார்வை காட்சியை பார்ப்போம்...........

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ