தமிழ்நாடு

தமிழால் உருவான 20 அடி வள்ளுவர் சிலை.. நெற்றியில் இருக்கும் இந்த 'முக்கிய வார்த்தை'

தந்தி டிவி

கோவை குறிச்சிகுளத்தில் தமிழ் எழுத்து வடிவங்ககளை கொண்டு உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலை கவனம் பெற்றுள்ளது.

சீர்மிகு நகர திட்டப் பணிகளில் ஒருபகுதியாக இந்த பிரமாண்ட சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் சிலையின் நெற்றியில் அறம் என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் மக்களின் பார்வைக்காக திறக்கப்பட உள்ள வள்ளுவர் சிலையில் கழுகு பார்வை காட்சியை பார்ப்போம்...........

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?