தமிழ்நாடு

தமிழால் உருவான 20 அடி வள்ளுவர் சிலை.. நெற்றியில் இருக்கும் இந்த 'முக்கிய வார்த்தை'

தந்தி டிவி

கோவை குறிச்சிகுளத்தில் தமிழ் எழுத்து வடிவங்ககளை கொண்டு உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலை கவனம் பெற்றுள்ளது.

சீர்மிகு நகர திட்டப் பணிகளில் ஒருபகுதியாக இந்த பிரமாண்ட சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் சிலையின் நெற்றியில் அறம் என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் மக்களின் பார்வைக்காக திறக்கப்பட உள்ள வள்ளுவர் சிலையில் கழுகு பார்வை காட்சியை பார்ப்போம்...........

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்