தமிழ்நாடு

மெரீனாவில் குளித்த 2 மாணவர்கள் மாயம்

சென்னை - மெரீனா கடலில் குளித்து கொண்டிருந்த மாணவர்கள் இருவர், அலையில் இழுத்து செல்லப்பட்டு, மாயம் ஆனார்கள்

தந்தி டிவி

நண்பர்களுடன் மெரீனாவுக்கு வந்த மாணவர்கள் பெரம்பூர் பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக கடல் அலையில் சிக்கினர். மாணவர்கள் மாயம் ஆன தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து, இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நேரம் செல்ல செல்ல மாணவர்களை மீட்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்