தமிழ்நாடு

"நிறுத்தப்பட்ட 2 ஆயிரம் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்" - சி.ஐ.டி.யு.,மாநில தலைவர்

தமிழகத்தில் நிறுத்தப்பட்ட 2 ஆயிரம் பேருந்துகளை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு.,மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் நிறுத்தப்பட்ட 2 ஆயிரம் பேருந்துகளை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு.,மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் ஜனவரி 8 மற்றும் 9ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி