தமிழ்நாடு

"நிறுத்தப்பட்ட 2 ஆயிரம் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்" - சி.ஐ.டி.யு.,மாநில தலைவர்

தமிழகத்தில் நிறுத்தப்பட்ட 2 ஆயிரம் பேருந்துகளை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு.,மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் நிறுத்தப்பட்ட 2 ஆயிரம் பேருந்துகளை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு.,மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் ஜனவரி 8 மற்றும் 9ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்