தமிழ்நாடு

+2 மாணவியுடன் பாலியல் உறவு.. PT சாருக்கு ஆப்பு அடித்த மனைவி

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் வாலிபால் போட்டிகளுக்காக பிளஸ் டூ மாணவியை வெளியூர்களுக்கு அழைத்து சென்று பாலியல் உறவுக்கு ஆளாக்கிய பயிற்சியாளர் முகமது கலிலூர் ரஹ்மான் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம் 'உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என்று ஆசை வார்த்தை கூறி , அவரை மோசம் செய்து வந்த முகமது கலிலூர் ரஹ்மான் குறித்து அறிந்த அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்