தமிழ்நாடு

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் - இருவர் கைது...

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த மேலும் இருவர் கைது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோட்டையூர் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்காக மருந்து சப்ளை செய்த உசிலம்பட்டியை சார்ந்த சுப்பிரமணியன் மற்றும் திண்டுக்கல்லை சார்ந்த நிகில் ஆகிய 2 பேரை வத்திராயிருப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்