தமிழ்நாடு

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் - இருவர் கைது...

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த மேலும் இருவர் கைது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோட்டையூர் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்காக மருந்து சப்ளை செய்த உசிலம்பட்டியை சார்ந்த சுப்பிரமணியன் மற்றும் திண்டுக்கல்லை சார்ந்த நிகில் ஆகிய 2 பேரை வத்திராயிருப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்