தமிழ்நாடு

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் - இருவர் கைது...

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த மேலும் இருவர் கைது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோட்டையூர் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்காக மருந்து சப்ளை செய்த உசிலம்பட்டியை சார்ந்த சுப்பிரமணியன் மற்றும் திண்டுக்கல்லை சார்ந்த நிகில் ஆகிய 2 பேரை வத்திராயிருப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"