தமிழ்நாடு

2 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை-கணவர் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இரண்டு மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு கொண்ட நிலையில், கணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பச்சேரியை சேர்ந்த சுப்பிரமணியன்-ரிபினா தம்பதிக்கு திருமணமாகி 11 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், ரிபினா மீண்டும் 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவர் சுப்பிரமணியன் அடிக்கடி குடித்து விட்டு சண்டை போட்ட நிலையில், மன உளைச்சல் அடைந்த ரிபினா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்