தமிழ்நாடு

2 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை-கணவர் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இரண்டு மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு கொண்ட நிலையில், கணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பச்சேரியை சேர்ந்த சுப்பிரமணியன்-ரிபினா தம்பதிக்கு திருமணமாகி 11 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், ரிபினா மீண்டும் 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவர் சுப்பிரமணியன் அடிக்கடி குடித்து விட்டு சண்டை போட்ட நிலையில், மன உளைச்சல் அடைந்த ரிபினா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?