தமிழ்நாடு

ரூ.7.55 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் - கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூரில் கள்ளநோட்டு அச்சடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூரில் கள்ளநோட்டு அச்சடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 லட்சத்து 55 ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கைதான சரவணன், பாஸ்கர் ஆகிய இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..