தமிழ்நாடு

ரூ.7.55 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் - கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூரில் கள்ளநோட்டு அச்சடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூரில் கள்ளநோட்டு அச்சடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 லட்சத்து 55 ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கைதான சரவணன், பாஸ்கர் ஆகிய இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்