தமிழ்நாடு

ரூ.7.55 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் - கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூரில் கள்ளநோட்டு அச்சடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூரில் கள்ளநோட்டு அச்சடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 லட்சத்து 55 ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கைதான சரவணன், பாஸ்கர் ஆகிய இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"