தமிழ்நாடு

இரண்டு லட்சம் நாற்றுக்கள் விற்பனைக்கு தயார் : அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் குவியும் விவசாயிகள்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அரசு தோட்டக்கலை பழப்பண்ணை.

தந்தி டிவி
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அரசு தோட்டக்கலை பழப்பண்ணை. இந்த பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் புதிய நாற்றுக்கள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், 30 வகையான தாவரங்களின் 2 லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரமான நாற்றுகள் குறைந்த விலையில் கிடைப்பதால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மொத்தமாகவும் சில்லரையாகவும் வாங்கிச்செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி