தமிழ்நாடு

இரண்டு லட்சம் நாற்றுக்கள் விற்பனைக்கு தயார் : அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் குவியும் விவசாயிகள்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அரசு தோட்டக்கலை பழப்பண்ணை.

தந்தி டிவி
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அரசு தோட்டக்கலை பழப்பண்ணை. இந்த பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் புதிய நாற்றுக்கள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், 30 வகையான தாவரங்களின் 2 லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரமான நாற்றுகள் குறைந்த விலையில் கிடைப்பதால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மொத்தமாகவும் சில்லரையாகவும் வாங்கிச்செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு