தமிழ்நாடு

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

தந்தி டிவி

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் தண்ணீர் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையில் தண்ணீர் செல்கிறது. அவ்வழியாக வரும் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து செல்லும் நிலை வந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை