தமிழ்நாடு

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

தந்தி டிவி

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் தண்ணீர் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையில் தண்ணீர் செல்கிறது. அவ்வழியாக வரும் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து செல்லும் நிலை வந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா