தமிழ்நாடு

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

தந்தி டிவி

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் தண்ணீர் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையில் தண்ணீர் செல்கிறது. அவ்வழியாக வரும் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து செல்லும் நிலை வந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்