தமிழ்நாடு

Girl | வீட்டின் கேட்டில் ஏறி விளையாடிய 2 சிறுமிகள் கொடூரமாக பலி - தலையில் அடித்து கதறும் பெற்றோர்கள்

தந்தி டிவி

சிவகாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் ஏறி 2 சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த சுவர் கேட்டுடன் இடிந்து விழுந்துள்ளது.

இதில் இடிபாடுகளில் சிக்கி, ராஜாமணியின் 9 வயது மகள் கமலிகா மற்றும் அவரது உறவினர் மகள் ரிஷிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீட்டின் சுவர் கட்டப்பட்டு 4 ஆண்டுகளே ஆன நிலையில், அந்த சுவர் இடிந்து 2 சிறுமிகளை பலிகொண்டுள்ளது.

வீட்டின் சுவர் இடிந்து 2 சிறுமிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்