தமிழ்நாடு

Girl | வீட்டின் கேட்டில் ஏறி விளையாடிய 2 சிறுமிகள் கொடூரமாக பலி - தலையில் அடித்து கதறும் பெற்றோர்கள்

தந்தி டிவி

சிவகாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் ஏறி 2 சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த சுவர் கேட்டுடன் இடிந்து விழுந்துள்ளது.

இதில் இடிபாடுகளில் சிக்கி, ராஜாமணியின் 9 வயது மகள் கமலிகா மற்றும் அவரது உறவினர் மகள் ரிஷிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீட்டின் சுவர் கட்டப்பட்டு 4 ஆண்டுகளே ஆன நிலையில், அந்த சுவர் இடிந்து 2 சிறுமிகளை பலிகொண்டுள்ளது.

வீட்டின் சுவர் இடிந்து 2 சிறுமிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு